பசீர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசீர் அலி இலங்கை தெமடகொட வீதி, கொழும்பில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞருமாவார். தினக்குரல் நாளிதழில் பணியாற்றியவரும் இவர் எங்கள் தேசம் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் செயலாற்றி வருகின்றார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_அலி&oldid=2716424" இலிருந்து மீள்விக்கப்பட்டது