பசின்கோர் தோக்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசின்கோர் தோக்சின் என்பவர் ஒரு ஏகாதிபத்திய மங்கோலிய போர்சிசின் ஆட்சியாளர் ஆவார். இவர் கய்டுவின் மகன் ஆவார். கய்டுவிற்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் போடோன்சார் முன்ஹாக்கின்[1] ஆறாம் தலைமுறை வழித்தோன்றல் ஆவார். இவர் கமக் மங்கோலியக் கூட்டமைப்பைத்[2] தோற்றுவித்த காபூல் கானின் பேரன் ஆவார். இவருக்குப் பிறகு இவர் மகன் தும்பினை கான் கி. பி. 1100இல் ஆட்சிக்கு வந்தார்.

பசின்கோர் தோக்சின்
போர்சிசின் கான்
மங்கோலியப் போர்சிசினின் கான்
ஆட்சிக்காலம்அண். 1100 – ?
முன்னையவர்கய்டு
பின்னையவர்தும்பினை கான்
பிறப்புகி. பி. 11ஆம் நூற்றாண்டு
மங்கோலியா
இறப்பு?
மங்கோலியா
குழந்தைகளின்
பெயர்கள்
தும்பினை கான்
சகாப்த காலங்கள்
(11ஆம் நூற்றாண்டு)
மரபுபோர்சிசின்
தந்தைகய்டு
மதம்தெங்கிரி மதம்

உசாத்துணை[தொகு]

  1. "Timurid rule in southern and central Iran", Power, Politics and Religion in Timurid Iran, Cambridge University Press, pp. 146–177, 2007-03-01, பார்க்கப்பட்ட நாள் 2022-09-26
  2. de., Rachewiltz, Igor (2013). The secret history of the Mongols a Mongolian epic chronicle of the thirteenth century. BRILL. இணையக் கணினி நூலக மையம்:1262003558. http://worldcat.org/oclc/1262003558. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசின்கோர்_தோக்சின்&oldid=3573892" இலிருந்து மீள்விக்கப்பட்டது