பசித்த மானிடம்
Appearance
நூலாசிரியர் | கரிச்சான் குஞ்சு |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | காலச்சுவடு பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2005 |
பசித்த மானிடம், கரிச்சான் குஞ்சு எழுதிய தமிழ்ப் புதினம் ஆகும். காலச்சுவடு பதிப்பகத்தின் செம்பதிப்புகள் வரிசையில் வெளிவந்துள்ளது. கணேசன் மற்றும் கிட்டா ஆகிய கதை மாந்தர்களின் வழியாக மனித வாழ்வின் பசிகளைப் பேசுகிறது. முதன் முதலில் 1978 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. 2005 இல் மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டது. கணேசன் கிட்டா என எதிர் நிலை மனம் கொண்ட இரு பாத்திரங்கள் வழியாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.[1]
வெளி இனைப்புகள்
[தொகு]- விமர்சனம் பரணிடப்பட்டது 2016-08-23 at the வந்தவழி இயந்திரம்
- வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான் குஞ்சு பரணிடப்பட்டது 2013-03-08 at the வந்தவழி இயந்திரம்
- கரிச்சான் குஞ்சுவைப் பற்றி வெங்கட் சாமிநாதன் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்