உள்ளடக்கத்துக்குச் செல்

பசந்த குமார் பிஸ்வாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்த குமார் பிஸ்வாஸ்
பிறப்பு(1895-02-06)6 பெப்ரவரி 1895
பொரகாச்சா, நதியா, வங்காள மாகாணம், தற்போது மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு11 மே 1915(1915-05-11) (அகவை 20)
அம்பாலா, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்திய (தற்போது அரியானா, இந்தியா)
அமைப்பு(கள்)யுகாந்தர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

பசந்த குமார் பிஸ்வாஸ் (Basanta Kumar Biswas) (6 பிப்ரவரி 1895-11 மே 1915) யுகாந்தர் குழுவில் ஈடுபட்ட ஒரு இந்திய சுதந்திர சார்பு ஆர்வலர் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ஹார்டிங் பிரபுவை 1912இல் கொல்ல முயற்சி செய்த, தில்லி-இலாகூர் சதி வழக்கில் தொடர்புடையவர்.

வங்காளம் மற்றும் இந்திய நாட்டின் ஆரம்பகால சுதந்திர சார்பு ஆர்வலர்களில் பிஸ்வாசும் ஒருவர். வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணராக இருந்த இவர், யுகாந்தர் இயக்கத்தின் தலைவர்களான அமரேந்திரநாத் சட்டோபாத்யாயா மற்றும் ராஷ் பிஹாரி போஸ் ஆகியோரால் புரட்சிகர இயக்கத்தில் வழிநடத்தப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith, R. v (15 May 2017). "The "mutiny swansong"" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Delhi/the-mutiny-swansong/article18454944.ece. 
  2. Samaddar, Ranabir (1 August 2007). The Materiality of Politics: Volume 1: The Technologies of Rule (in ஆங்கிலம்). Anthem Press. pp. 76–77. ISBN 978-1-84331-765-4.
  3. "২০ বছরেই উঠেছিলেন ফাঁসির মঞ্চে, অকুতোভয় বসন্ত কুমার বিশ্বাসের স্মৃতি ছড়িয়ে সুদূর টোকিওতেও" (in bn). 4 August 2021. https://bengali.abplive.com/news/know-the-story-of-freedom-fighter-basanta-kumar-biswas-on-independence-day-827229. 

வெள் இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_குமார்_பிஸ்வாஸ்&oldid=4183626" இலிருந்து மீள்விக்கப்பட்டது