நெ. ஜாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெ. ஜாபர் (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். நெல்லைத் தம்பி எனும் புனைப்பெயரில் எழுதிவரும இவர் ஜோகூர் துறைமுகப் பணியாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1955 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெ._ஜாபர்&oldid=3349784" இலிருந்து மீள்விக்கப்பட்டது