நெற்கட்டும்சேவல்

ஆள்கூறுகள்: 9°14′10″N 77°27′38″E / 9.236130°N 77.460640°E / 9.236130; 77.460640
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெற்கட்டும்சேவல்
Nerkattaanseval
நகரம்
நெற்கட்டும்சேவல் Nerkattaanseval is located in தமிழ் நாடு
நெற்கட்டும்சேவல் Nerkattaanseval
நெற்கட்டும்சேவல்
Nerkattaanseval
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′10″N 77°27′38″E / 9.236130°N 77.460640°E / 9.236130; 77.460640
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி மாவட்டம்
ஏற்றம்165 m (541 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,493
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

நெற்கட்டும்செவல் (Nerkattumseval)(நெல்கட்டான்சேவல்)(நெல்லிட்டாங்வில்லி என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது) என்பது மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாகும். இது நாகம நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் உட்பட்டதாக இருந்தது. நெற்கட்டும்சேவல் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]

பாளையம் அமைவிடம்[தொகு]

இந்த மறவர் பளையம் மதுரை நாயக்கர் ஆட்சியில் திருநெல்வேலி மாகாணத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்திருந்தது.

அருங்காட்சியகம்[தொகு]

தமிழக அரசால் அமைக்கப்பட்ட பூலி தேவருக்கான அருங்காட்சியகம் நெற்கட்டும்சேவலில் அமைந்துள்ளது.

மதம்[தொகு]

ஸ்ரீ உள்ளமுடயர் சாஸ்தா கோயில், சப்பாணி முத்து கோயில், அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள பாண்டியன் கோயில், கருப்ப சுவாமி கோயில், மொட்டமலை முருகன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்.

அருகில் பாளையம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 22 November 2010. பார்க்கப்பட்ட நாள் 15 December 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்கட்டும்சேவல்&oldid=3797929" இலிருந்து மீள்விக்கப்பட்டது