உள்ளடக்கத்துக்குச் செல்

நூலாசிரியர் கால ஒப்புமை (பத்தாம் நூற்றாண்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றி வேறோர் அட்டவணையில் காணலாம். அவர்களின் கால ஒப்புமை அவர்களின் சமயக் குறிப்புடன் இங்கு அட்டவணையாகத் தரப்படுகிறது. [1]

கால ஒப்புமை அட்டவணை

[தொகு]
காலம் இலக்கியம், இலக்கணம், உரை - ஆசிரியர் சைவம் வைணவம் சைனம் & பிற
900 பிங்கலர் நக்கீரதேவர், கபிலதேவர், பரணதேவர், பட்டினத்தார் உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, குருகை காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான் குண்டலகேசி
925 தோலாமொழித்தேவர், நீலகண்டனார் கல்லாடதேவர், திருமாளிகைத்தேவர் ஈசுவரமுனி அமிர்தபதி நாரத சரிதை
950 ஆத்திரையன் பேராசிரியன், பெரும்பொருள் விளக்கம் உடையார், மணக்குடவர் கண்டராதித்தர், சேந்தனார், வேணாட்டடிகள், திருவாலியமுதனார் வங்கிபுரத்தாய்ச்சி வேம்பத்தூர் நாராயணன், நீலகேசி
975 பன்னிரு பாட்டியல் உடையார் - ஆளவந்தார் பிங்கல சரிதை, வாமன சரிதை, உபேந்திராசாரியார், திரையகாணம், தேசிகமாலை
1000 - - - பிடவூர் வேளார் தந்தை

மேற்கோள்

[தொகு]
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர் தமிழியல் ஆய்வு நிறுவனம் (சென்னை 14) வெளியீடு, 1972, பக்கம் 454.