நூருல் இஸ்லாம் (சிற்றிதழ்)
நூருல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1939ம் ஆண்டில் ஒரு மாத இதழாகவும் பின்பு வார இதழாகவும் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்[தொகு]
- முஹம்மது யூசுப் பாகவி.
பணிக்கூற்று[தொகு]
ஓர் உயரிய செந்தமிழ் மாசிகை
பொருள்[தொகு]
'நூருல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமியச் சுடர்' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்[தொகு]
இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகக் காணப்பட்டாலும்கூட, இசுலாமிய ஆக்கங்கள் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்களையும் கொண்டிருந்தது.