நூருல் இஸ்லாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூருல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1939ம் ஆண்டில் ஒரு மாத இதழாகவும் பின்பு வார இதழாகவும் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

  • முஹம்மது யூசுப் பாகவி.

பணிக்கூற்று[தொகு]

ஓர் உயரிய செந்தமிழ் மாசிகை

பொருள்[தொகு]

'நூருல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமியச் சுடர்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகக் காணப்பட்டாலும்கூட, இசுலாமிய ஆக்கங்கள் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்களையும் கொண்டிருந்தது.