நிர்பயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்பயா (Nirbhaya) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச காவல்துறை (தற்போது கேரள முதல்வர் கூட) வழங்கிய அலைபேசி செயலியாகும். இது பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நொய்டா குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கிறது. இதனுடைய பீட்டா பதிப்பு நிர்பயா@நொய்டா: அச்சமின்றி இருங்கள்! (Nirbhaya@Noida: Be fearless!) எனக் கிடைக்கிறது. [1] [2]

உத்தரப்பிரதேச காவல்துறை படிப்படியாக உத்தரப்பிரதேசம் முழுவதும் இந்தச் செயலியை வெளியிட்டது. இது 2012 தில்லி கூட்டுப் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nirbhaya app for safety of Noida women - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  2. "Nirbhaya@Noida Beta - Android Apps on Google Play". பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பயா&oldid=3537198" இலிருந்து மீள்விக்கப்பட்டது