நினைவில் நின்றவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைவில் நின்றவள்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரவிச்சந்திரன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 1, 1967
ஓட்டம்.
நீளம்4601 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைவில் நின்றவள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலியும் சி. என். முத்துவும் எழுதியிருந்தனர்.[1]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"என்ன தெரியும் இந்த சின்ன" பி. சுசீலா வாலி 03:27
"தம்பி வாடா அடிச்சது யோகம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன் 03:51
"தொட்டதா தொடாததா" டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா 03:42
"பறவைகள் சிறகினால் அணைக்க" எல். ஆர். ஈஸ்வரி 03:35
"நந்தன் வந்தான் கோவிலிலே" எஸ். சரளா சி. என். முத்து 03:30

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ninaivil Nindraval". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 19 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவில்_நின்றவள்&oldid=3906618" இலிருந்து மீள்விக்கப்பட்டது