உள்ளடக்கத்துக்குச் செல்

நித்தியஜோதி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நித்தியஜோதி (பிறப்பு: ஏப்ரல் 24, 19---, பூனாகலை, பண்டாரவளை, இலங்கை) ஒரு சிறந்த ஆளுமை மிக்க மலைகயகத் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள் என பரந்து இருக்கின்றது.

வெளிவந்த நூல்கள்

[தொகு]
  • மகுட வைரங்கள் (கவிதைத் தொகுப்பு, இணைய தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு)

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியஜோதி_(எழுத்தாளர்)&oldid=3218475" இலிருந்து மீள்விக்கப்பட்டது