நாயுடுபேட்டை

ஆள்கூறுகள்: 13°54′00″N 79°54′00″E / 13.9000°N 79.9000°E / 13.9000; 79.9000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயுடுபேட்டை
—  மண்டலம்  —
நாயுடுபேட்டை
இருப்பிடம்: நாயுடுபேட்டை

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 13°54′00″N 79°54′00″E / 13.9000°N 79.9000°E / 13.9000; 79.9000
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் SPS Nellore
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை 45,000 (2009)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


31 மீட்டர்கள் (102 அடி)

குறியீடுகள்


நாயுடுபேட்ட அல்லது நாயுடுபேட்(தெலுங்கு: నాయుడుపేట) ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாயுடுபேட்டை மண்டலம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 5 நாயுடுபேட்ட வழியாக செல்கிறது. இங்கிருந்து சென்னை 106 கிமீ தொலைவிலும், திருப்பதி 66 கி.மீ, தொலைவிலும் உள்ளன. தெலுங்கு நாயுடுபேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.

ஊர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயுடுபேட்டை&oldid=3495170" இலிருந்து மீள்விக்கப்பட்டது