நாயக்கர் அரச மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாயக்க அரச மரபுகள் (Nayaka dynasties) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருப்பெற்றவை ஆகும். இவர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் இராணுவத் தளபதிகளாக இருந்தோரின் வம்சாவழியாவர். தலிகோட்டா சண்டையின் பின்னர் இவர்களில் பெரும்பாலானோர் விடுதலையை அறிவித்தனர். நாயக்கர்களின் இராச்சியங்கள் பின்வருமாறு:

மேற்கோள்கள்[தொகு]

  1. Sanjay Subrahmanyam. Penumbral visions: making polities in early modern South India, page 198. BS Baliga. Tamil Nadu district gazetteers, page 427.
  2. Noboru Karashima (ed). Kingship in Indian history, Issue 2 of Japanese studies on South Asia. Page 192.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்கர்_அரச_மரபு&oldid=3737355" இலிருந்து மீள்விக்கப்பட்டது