நாயக்கர் அரச மரபு
Jump to navigation
Jump to search
நாயக்க அரச மரபுகள் (Nayaka dynasties) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருப்பெற்றவை ஆகும். இவர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் இராணுவத் தளபதிகளாக இருந்தோரின் வம்சாவழியாவர். தலிகோட்டா சண்டையின் பின்னர் இவர்களில் பெரும்பாலானோர் விடுதலையை அறிவித்தனர். நாயக்கர்களின் இராச்சியங்கள் பின்வருமாறு:
- மதுரை நாயக்கர்கள்
- தஞ்சை நாயக்கர்கள்
- செஞ்சி நாயக்கர்கள்[1]
- காளகத்தி நாயக்கர்
- சித்திரதுர்க நாயக்கர்கள்
- வேலூர் நாயக்கர்[2]
- கண்டி நாயக்கர்
- கேளடி நாயக்கர்கள்