நாம்பு ஓச்சிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம்பு ஓச்சிரோ
Yoichiro Nambu
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதற்செயலாய் சீரொற்றுமை இழத்தல்
விருதுகள்வுல்ஃவு பரிசு
டிராக் பதக்கம்
சக்குராய் பரிசு
நோபல் பரிசு (2008)

நாம்பு ஓச்சிரோ (Nambu Yōichirō, 南部 陽一郎; சனவரி 18, 1921 - சூலை 5, 2015) சப்பானில் பிறந்து வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இயற்பியல் அறிஞர். கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடன் கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகிய இரண்டு சப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்[1].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்பு_ஓச்சிரோ&oldid=3677740" இலிருந்து மீள்விக்கப்பட்டது