நாதன் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதன் மகால்
Nadan Mahal
இடம்நாதன் மகால் சாலை, இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
வகைகல்லறை
கட்டுமானப் பொருள்கல்
துவங்கிய நாள்1790
முடிவுற்ற நாள்1800
அர்ப்பணிப்புசேக் இப்ராகிம் சிசுட்டி[1]

நாதன் மகால் (Nadan Mahal) என்பது முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியின் போது [2] இருந்த ஒரு துறவியும் லக்னோவின் முதல் ஆளுநருமான சேக் இப்ராகிம் சிசுட்டியின் கல்லறையாகும். [3] வடஇந்தியாவில் உத்தரப்பிரதே மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் லக்னோ நகரில் இக்கல்லறை அமைந்துள்ளது. லக்னோ 16 ஆம் நூற்றாண்டிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவாத்தின் முசுலீம் நவாப்கள் நகரத்தை தங்கள் தலைநகராக மாற்றியுள்ளனர்.

விடுதலையின் கல்லறை என்ற பெயராலும் இக்கல்லறை அடையாளப்படுத்தப்படுகிறது. [4] நாதன் மகாலும் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஆலம்கீர் பள்ளிவாசலும் லக்னோ நகரிலுள்ள மிகப்பழமையான நினைவுச் சின்னங்களாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The tomb of Shaikh Ibrahim Chishti (d. 1543) at the Nadan Mahal, Lucknow". British Library. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
  2. "Inscribed on the back in ink: 'Niran Mahl near Lucknow and Mosque built in the time of the Emperor Ackbar.'". British Library. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
  3. Karen Schreitmüller; Mohan Dhamotharan; Beate Szerelmy (2009). India. (1st ). Ostfildern-Kemnat: Baedeker. பக். 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783829766227. https://books.google.com/books?id=bGgf_LkeG2kC&pg=PA276&dq=nadan+mahal&hl=en&sa=X&ei=tx1eUpOqMcfdige46oCABA&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=nadan%20mahal&f=false. 
  4. "Sheikh's followers prayed for nidan (deliverance) at his tomb". Lucknow. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதன்_மகால்&oldid=3751436" இலிருந்து மீள்விக்கப்பட்டது