உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டறம்பள்ளி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி வேலூர்
மக்களவை உறுப்பினர்

கதிர் ஆனந்த்

சட்டமன்றத் தொகுதி வாணியம்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

கோ. செந்தில் குமார் (அதிமுக)

மக்கள் தொகை 93,242
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நாட்டறம்பள்ளி வட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,768 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 185 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]


இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்