நாகரி பிரச்சாரிணி சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசி நாகரி பிரச்சாரிணி சபை என்றும் அறியப்படும் நகரி பிரச்சாரிணி சபை (நாகரி ஊக்குவிப்பு சங்கம்), 1893 ஆம் ஆண்டில் தேவநாகரி எழுத்துக்களை மேம்படுத்துவதற்காக வாரணாசி குயின்ஸ் கல்லூரியில் நிறுவப்பட்டது.

1899 ஆம் ஆண்டு சிந்தாமணி கோஷுக்கு உதவியது. இவர் ஜனவரி 1900 ல் வெளிவந்த முதல் இந்தி மாத பத்திரிகையான சரஸ்வதி, இந்திய பத்திரிகையின் உரிமையாளராவார். 1929 ஆம் ஆண்டில் கலா பரிஷத் காசி நாகரி பிரச்சாரிணி சபைக்கு மாற்றப்பட்டு பாரத் கால பவன் (இந்திய கலை அருங்காட்சியகம்), முறையாக 3 மார்ச் 1930 அன்று திறக்கப்பட்டது. [1]

சபையின் பல வெளியீடுகளில் அகராதிகளும் உள்ளன. 1916-1928 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சியாமசுந்தர தாசாவின் இந்தி-சப்ததசாகராவை 1965-1975 ஆம் ஆண்டு ஒரு புதிய பதிப்பை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MILESTONE:Bharat Kala Bhavan". Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகரி_பிரச்சாரிணி_சபை&oldid=3652670" இலிருந்து மீள்விக்கப்பட்டது