நவம்பர் குற்றவாளிகள்
Jump to navigation
Jump to search
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
நவம்பர் குற்றவாளிகள் :
1918 நவம்பரில் முதல் உலகப் போர் முடிவடைந்த போர்முனையுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜேர்மனியின் அரசியல்வாதிகளுக்கு "நவம்பர் குற்றவாளிகள்" புனைபெயர் வழங்கப்பட்டது.
ஜேர்மனிய இராணுவம் போதுமான வலிமை கொண்டிருந்தும் ,நவம்பர் குற்றவாளிகள் போரில் சரண்டடைந்தது ஒரு காட்டிக்கொடுப்பு அல்லது குற்றமாகும், ஜேர்மன் இராணுவம் உண்மையில் போரில் முறியடிக்கப்படவில்லை.
இந்த அரசியல் எதிரிகள் பிரதானமாக வலதுசாரிகளாக இருந்தனர் 'ஜேர்மனி போர்முனையில் முன்னணியில் இருந்தும் சரணடைந்தது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார் . ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.