நல்லரவான் கோவில்-முளையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் முளையூர் என்ற பகுதியில் நல்லரவான் கோவில் உள்ளது. பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் என்பவர் அரவான் வேடமிட்டு காடுகளீல் மறைந்து வாழ்ந்தார். இந்த நல்லரவான் கோவில் வேறு எங்கும் இல்லை. இக்கோவில் திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இக்கோவில் நத்தத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.