நரசிங் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசிங் ராய் (Narsingh Rai) மத்திய இந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தை, 14-ஆம் நூற்றாண்டில் கோண்டு மக்களின் முதல் இராச்சியத்தை நிறுவி ஆண்டவர்.[1]பெரிஷ்தா எனும் பாரசீக வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, 1398-ஆம் ஆண்டு முதல் கோண்டுவானா பிரதேசத்தின் முதல் மன்னராக நரசிங் ராய் ஆட்சி செய்தார் என்றும், இவரை மால்வா சுல்தான் ஹோஷங் ஷா கொன்றார் எனத் தனது வரலாற்று நூலில் குறித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Full text of "The story of Gondwana"". archive.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்_ராய்&oldid=3589981" இலிருந்து மீள்விக்கப்பட்டது