நம் குரல் (மலேசிய சிற்றிதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நம்குரல் மலேசியா, கோலாலம்பூரிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- சீனி நைனா முகம்மது.
இவர் மலேசியாவில் நன்கறியப்பட்ட ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.
உள்ளடக்கம்
[தொகு]மலேசிய இசுலாமியர்களின் கலை, கலாசார பாரம்பரியங்களை தமிழில் எடுத்துக் கூறும் ஒரு இதழாக இது காணப்பட்டது. கவிதைகள், சிறுகதைகள் என்பன மலேசிய சூழ்நிலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தன. இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கிய ஆய்வுகளையும் இது தன்னகத்தே கொண்டிருந்தது.