நன்செய் மாரியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமத்தி வேலூருக்கு அருகாமையில் அமைந்திருப்பது நன்செய் இடையாறு எனும் ஊராகும். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்களுக்கு பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். 15ஆம் நாள் பூமிதிக்கும் திருவிழா நடைபெறும். அன்றையதினம் இராசா கோவிலில் உள்ள அனைத்துத் தெய்வங்களும் அபிசேகம் செய்து அலங்காரத்துடன் இருக்கும்.

சுமார் 10000 பேர்கள் பூ இறங்கும் திருவிழா இதுவாகும்[1]

சான்றுகள்[தொகு]