நண்பன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பன் இந்தியா, திருவிதங்கோடுவிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். செய்திகளையும், செய்தி அறிக்கைகளையும் நடுநிலைமையுடன் எழுதி வந்தது. இலக்கிய ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது. இந்த இதழின் ஆசிரியராக கா. அப்துல் கபூர் என்பவர் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பன்_(இதழ்)&oldid=3084226" இலிருந்து மீள்விக்கப்பட்டது