தோ. கி. நாயர்
தோற்றம்
தோழூர் கிருட்டிணன் நாயர் | |
|---|---|
| 2வது கொச்சி தலைமை அமைச்சர் | |
| பதவியில் 27 அக்டோபர் 1947 – 20 செப்டெம்பர் 1948 | |
| ஆட்சியாளர் | கேரள வர்மா VII |
| முன்னையவர் | பனம்பிள்ளை கோவிந்த மேனன் |
| பின்னவர் | இ. இக்கண்ட வாரியர் |
| தொகுதி | சேலக்கரை, திருச்சூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 22 மே 1896 திருவில்வமலை, திருச்சூர் மாவட்டம், கேரளம் |
| இறப்பு | 15 சூன் 1972 (அகவை 76) |
| குடியுரிமை | இந்தியன் |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | மக்கள் காங்கிரசு |
| வாழிடம் | திருவில்வமலை |
| தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணி |
தோழூர் கிருட்டிணன் நாயர் (Thozhur Krishnan Nair; மே 22 1896 - சூன் 15 1972) 1947 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவின் கொச்சி மாநிலத்தின் இரண்டாவது மற்றும் கடைசி பிரதமர் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ഇതാ, ഇങ്ങനെയും ഒരു പ്രധാനമന്ത്രി | T. K. Nair | Manorama News". Manoramaonline.com. 2021-05-15. Retrieved 2022-07-06.
- ↑ "History of legislative bodies in Kerala- Cochin State". Keralaassembly.org. Retrieved 2022-07-06.
- ↑ Kerala Legislature. "General Info - Kerala Legislature". Niyamasabha.org. Retrieved 2022-07-06.