தோ. கி. நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோழூர் கிருட்டிணன் நாயர்
2வது கொச்சி தலைமை அமைச்சர்
பதவியில்
27 அக்டோபர் 1947 – 20 செப்டம்பர் 1948
அரசர் கேரள வர்மா VII
முன்னவர் பனம்பிள்ளை கோவிந்த மேனன்
பின்வந்தவர் இ. இக்கண்ட வாரியர்
தொகுதி சேலக்கரை, திருச்சூர்
தனிநபர் தகவல்
பிறப்பு மே 22, 1896(1896-05-22)
திருவில்வமலை, திருச்சூர் மாவட்டம், கேரளம்
இறப்பு 15 சூன் 1972(1972-06-15) (அகவை 76)
குடியுரிமை இந்தியன்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி மக்கள் காங்கிரசு
இருப்பிடம் திருவில்வமலை
தொழில் அரசியல்வாதி, சமூகப்பணி

தோழூர் கிருட்டிணன் நாயர் (Thozhur Krishnan Nair; மே 22 1896 - சூன் 15 1972) 1947 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவின் கொச்சி மாநிலத்தின் இரண்டாவது மற்றும் கடைசி பிரதமர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ._கி._நாயர்&oldid=3698817" இருந்து மீள்விக்கப்பட்டது