தொரசு தே செரானோசு
Appearance


தொரசு தே செரானோசு (செரானோ கோபுரம்) என்பது வாலேன்சியா நகரத்தில் உள்ள பன்னிரெண்டு நுழைவாயில்களில் ஒன்றாகும். இது வாலேன்சியாவில் உள்ள மிக முக்கியமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 1392 ஆம் ஆண்டு பெரே பாலேகேர் என்பவரால் கட்டப்பட்டது. 1586 ஆம் ஆண்டு முதல் 1887ஆம் ஆண்டு வரை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது.
வெளி இணைப்புகள்
[தொகு]- தொரசு தே செரானோசு பரணிடப்பட்டது 2015-08-12 at the வந்தவழி இயந்திரம்
- வாலேன்சியாவில் உள்ள குறிப்பிடத்தக்கமை