தொப்பையாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொப்பையாறு அணை என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள ஒரு அணையாகும்.[1] இது தருமபுரி மாவட்டத்தில் சென்னை-கள்ளிக்கோட்டை ஏழாம் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ள உப்பாளம்மன் கோயிலருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது 299 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.[2] ஆயக்கட்டுப் பரப்பு 5330 ஏக்கராகும் ஆகும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  2. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பையாறு_அணை&oldid=3577572" இலிருந்து மீள்விக்கப்பட்டது