தே. சிந்தலச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்தலச்சேரி (T. SINDALACHERRY) என்பது தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூரில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறித்தவர்களாவர்.

பள்ளிகள்[தொகு]

இந்த ஊரில் அமல அன்னை துவக்கப்பள்ளி, அமல அன்னை மேல்நிலைப்பள்ளி, செளடம்மாள் தொடக்கப்பள்ளி, ஆகிய மூன்று அரசு உதவிபெறும் பள்ளிகள் அமைந்துள்ளன.

அரவையாலை[தொகு]

இந்த ஊரில் இரு அரவை ஆலைகள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._சிந்தலச்சேரி&oldid=3683734" இலிருந்து மீள்விக்கப்பட்டது