தேசிய நெடுஞ்சாலை 315 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 315 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 111 km (69 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மக்கும் | |||
முடிவு: | எல்லைக்கோடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம், அருணாசலப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | லெதோ, அசாம் - லேகாபாணி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 315 (National Highway 315 (India))(தே. நெ. 315) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமில் உள்ள மகும் மற்றும் லெகாபானியை இணைக்கிறது.[1] தேசிய நெடுஞ்சாலை அசாமின் மகும் அருகே தே. நெ. 15 உடன் அதன் சந்திப்பில் தொடங்கி அசாம் மாநிலத்தில் லெடோ, லேகாபானி, தே. நெ. அருகே லிகோக் மற்றும் இந்தியா/மியான்மர் எல்லையில் முடிவடைகிறது. இது அசாமில் 80.05 கி. மீ. அருணாச்சலப் பிரதேசத்தில் 32.49 கி. மீ. என மொத்தம் 112.54 கி. மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.