தேசிய நெடுஞ்சாலை 150ஈ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 150E
150E

தேசிய நெடுஞ்சாலை 150E
வழித்தட தகவல்கள்
நீளம்:105 km (65 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:குல்பர்கா
To:பார்சி
அமைவிடம்
மாநிலங்கள்:கருநாடகம், மகாராட்டிரம்
முதன்மை
இலக்குகள்:
- செளதாபூர் - அப்சல்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 50 தே.நெ. 52

தேசிய நெடுஞ்சாலை 150ஈ (National Highway 150E (India)) என்பது இந்தியாவின் குல்பர்காவிலிருந்து தொடங்கி சோலாப்பூரில் முடிவடையும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கருநாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 105 கி. மீ. ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.