தெளிப்பு நீர்ப் பாசனம்
இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்குனர் விக்கிபீடியாவின் குறிப்பிடத்தக்கத் தன்மை குறித்துப் பழக்கப்பட்டவராவதுடன் இதனை நல்லெண்ணத்துடன் உருவாக்கியுள்ளார். விக்கிபீடியாவின் தரத்துக்கு இக்கட்டுரையை உயர்த்த நிறையத் தொகுப்புகள் தேவையாக இருக்கலாம். இதனை உடனே நீக்குவதற்காகக் குறிப்பிடுவதற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இக்கட்டுரையைக் கவனித்து, அதன் பின்னரோ அல்லது உடனடியாகவோ உருவாக்குனருடன் அவரது கட்டுரையின் வளர்ப்புத் திட்டத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உருவாக்குனர் இக்கட்டுரை சம்பந்தமான அவரது பணியைக் கைவிட்டு இருந்தால் மற்றும் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டதற்குப் பதில் ஏதேனும் அளிக்காவிடின் இக்கட்டுரையை நீக்குவதற்கு அல்லது தற்காலிகமாக நகர்த்தி மேம்படுத்துவதற்குப் பரிசீலனை செய்யலாம். இந்த கட்டுரை Shanmugambot (பேச்சு | பங்களிப்பு) ஆல் 3 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
அறிமுகம்
நீரை சிக்கனமாக பயன்படுத்தவதற்கும், நீரின் பயன்படு திறனை அதிகரிக்கவும் தெளிப்பு நீர் பாசனம் அவசியம்.
செயல்கள்
நிலத்தின் மேற்பரப்பில் குழாய் வழியாக வரும் நீரை மழை பெய்வது போல தெளிக்க செய்வது. நீரை தேவையான அழுத்தத்தில் செலுத்தி குழாயின் நுணியில் உள்ள தெளிப்பான் மூலமாக தெளிப்பது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்ற வட்டாரம் வரை நீரை தெளிக்கலாம்.
சிறப்பியல்புகள் 1) மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது. 2) மலைத்தோட்டம் பயிர்களான தேயிலை, காபி மற்றம் இதரப் பயிர்களுக்கு ஏற்றது. 3) நிலக்கடலை பருத்தி போன்ற முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றது.
பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்
1) தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம் ஆனாலும் இந்த அமைப்பானது குறைந்தது 10 வருடங்கள் நிலத்தில் நிரந்தரமாக இருக்கும். 2) நம் நாட்டில் விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகள். இவர்கள் குழுவாக இணைந்து இந்த அமைப்பை நிறுவிக் கொள்ளலாம். 3) காற்று அதிகமாக வீசும்போது அதனை மேற்பார்வையிட்டு காற்றின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்றவாறு தெளிப்பான்களை சரி செய்து கொள்ளலாம். 4) இந்த தெளிப்பானின் உபயோக முறைகளைப் பற்றி விவசாயிகள் சரியான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.