தெய்வத்தின் குரல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வத்தின் குரல் (நூல் தொகுப்பு)
நூல் பெயர்:தெய்வத்தின் குரல் (நூல் தொகுப்பு)
ஆசிரியர்(கள்):ரா. கணபதி
வகை:சமயம்
காலம்:மார்ச் 1999
மொழி:தமிழ்
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பிற குறிப்புகள்:ஏழு தொகுதிகள் கொண்டது

தெய்வத்தின் குரல் என்ற இந்த நூல் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்த ரா. கணபதி மூலம் காஞ்சிப் பெரியவரின் கருத்துக்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூலாக எழுதப்பட்டது. இது 7 பாகங்களாக வெளிவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வத்தின்_குரல்_(நூல்)&oldid=1616162" இலிருந்து மீள்விக்கப்பட்டது