தென்னிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிலை தமிழ் நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தின் புகழூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த தென்னிலை, தென்னிலை மேற்கு ஊராட்சி, தென்னிலை தெற்கு ஊராட்சி மற்றும் தென்னிலை கிழக்கு ஊராட்சி என மூன்று கிராம ஊராட்சிகள் கொண்டது.

அமைவிடம்[தொகு]

தென்னிலை, கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து-38 வது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது.

போக்குவரத்து[தொகு]

இது- திருச்சிக்கும் கோவைக்கும் சரியான மையப்புள்ளியில் - நாகபட்டிணம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

தொழில்[தொகு]

இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை செய்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிலை&oldid=2956987" இலிருந்து மீள்விக்கப்பட்டது