தூதன் (சிங்கப்பூர் இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூதன் சிங்கப்பூரிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • நாகை அப்துல் ரசாக்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் செய்திகள், செய்தி ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இசுலாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகளும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இசுலாம் என்ற வரையறைக்குள் மாத்திரம் அல்லாமல் ஒரு பொது இதழாக இது வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியச் செய்திகளுக்கும் கணிசமான இடத்தினை வழங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூதன்_(சிங்கப்பூர்_இதழ்)&oldid=2244032" இலிருந்து மீள்விக்கப்பட்டது