தூங்கல் வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

தூங்கல் வண்ணம் என்பது தூங்கல் ஓசை கொண்ட வஞ்சிப்பா ஓசை கொண்டு கொண்டு நடக்கும்.

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும் [1]

இந்த ஆசிரியப்பாவில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளவை வஞ்சி-உரிச்சீர்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்கல்_வண்ணம்&oldid=1106405" இலிருந்து மீள்விக்கப்பட்டது