துனி விசித்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துனி விசித்திரம் (துனிவிசித்திரம்) என்பது சிற்றிலக்கிய வகையில் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1] ஊடலில் விடாப் பிடியாகத் துனி கொண்டிருக்கும் பெண்ணை ஊடல் உணர்த்தி அவளோடு கலத்தலைப் பாடும் நூல் துனிவிசித்திரம் எனப்படும்.

முத்து முலைப் பெண் கலவி பாடிப் பிரிவாய் விரித்து உரைத்தல் அண்ணும் துனிவிசித்திரம் – பாடல் எண் 6.

இது திருக்குறளில் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் வரும் பாடல்கள் போன்ற பொருட்பாங்கினைக் கொண்டிருக்கும்

மேற்கோள்[தொகு]

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
"https://ta.wikipedia.org/w/index.php?title=துனி_விசித்திரம்&oldid=2097501" இலிருந்து மீள்விக்கப்பட்டது