தி. சு. நடராஜன்
தி.சு. நடராசன் முக்கியமான தமிழறிஞர் ஆவார். பல காலம் பேராசிரியராய்க் கடமையாற்றியவர்.
பணிகள்[1][தொகு]
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற் புலம், திறனாய்வுத் துறையின் பேராசிரியர், தலைவர்
- போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியர் (1987 - 90)
- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அழைப்புப் பேராசிரியர் (1996-97)
- சாகித்திய அகாதெமியில் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- ஞானபீடம் தமிழ்த் தேர்வுக் குழு உறுப்பினர்
- மகாநதி இலக்கிய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்
- காந்தள் இலக்கிய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்
நூல்கள்[தொகு]
இவர் இயற்றியுள்ள நூல்களாவன:
- திறனாய்வுக் கலை
- தமிழின் அடையாளம்
- தமிழின் பண்பாட்டு வெளிகள்
- கவிதையெனும் மொழி
- தமிழகத்தில் வைதீக சமயங்கள் - வரலாறும் வக்கணைகளும்
- தமிழ் அழகியல்
- பறந்துபோகுது குட்டியானை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இவை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அழகியல் நூலின் ஆசிரியர் குறிப்பில் தரப்பட்டுள்ளனவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன