திலிப் குமார் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலிப் குமார் காந்தி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, அகமதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1951-ஆம் ஆண்டின் மே ஒன்பதாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளையும் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிப்_குமார்_காந்தி&oldid=3216683" இலிருந்து மீள்விக்கப்பட்டது