திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருள்மிகு கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம் தூத்துக்குடி | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவைகுண்டம் |
பெயர்: | அருள்மிகு கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம் தூத்துக்குடி |
அமைவிடம் | |
ஊர்: | திருவைகுண்டம் |
மாவட்டம்: | தூத்துக்குடி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | சிவகாமி அம்மன் |
அருள்மிகு கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்னுமிடத்தில் உள்ளது.
தல வரலாறு[தொகு]
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு[தொகு]
இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.