திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°32′45″N 76°54′22.5″E / 8.54583°N 76.906250°E / 8.54583; 76.906250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
வகைகல்வி, ஆராய்ச்சி
உருவாக்கம்3 சூலை 1939
தலைமையாசிரியர்முனைவர் எஸ். ஷீலா
கல்வி பணியாளர்
270
பட்ட மாணவர்கள்2400
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்710
அமைவிடம், ,
வளாகம்125 ஏக்கர் (500,000 m²)
சுருக்கம்CET
இணையதளம்www.cet.ac.in

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. 1939-ஆம் ஆண்டில், சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. [1]

துறைகள்[தொகு]

இளநிலை[தொகு]

முதுநிலை[தொகு]

வசதிகள்[தொகு]

  • உள்ளரங்க விளையாட்டுத் திடல்
  • திறந்தவெளி திரையரங்கம்
  • தொழில்நுட்ப நூலகம்
  • உணவகங்கள்

சான்றுகள்[தொகு]

  1. "CET, a pilgrimage centre for tree lovers". The Hindu. 3 மார்ச்சு 2005. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-24.

இணைப்புகள்[தொகு]