திருமைலாடி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, திருமைலாடி, சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:பிரஹன்நாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தை கிருத்திகை, பூசம், உத்திரம், சித்ரா பௌர்ணமி, கிருத்திகை, கந்தசஷ்டி, மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமைலாடி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருமைலாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், பிரஹன்நாயகி அம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, லிங்கோத்பவர், சப்தகன்னிகள், பைரவர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] தை கிருத்திகை, பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி, சித்திரை, ஆடி, ஐப்பசி, மாசி மாதம் உத்திரம், சித்ரா பௌர்ணமி, கிருத்திகை, கந்தசஷ்டி, மகாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)