திருமூர்த்தி நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமூர்த்தி நகர்[தொகு]

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-ஆவது வார்டு பகுதியாக இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திமலை அடிவாரத்தில் திருமூர்த்தி நகர் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருமூர்த்தி குறுபுனல் நீர்மின்நிலையம், மீன் பண்ணை, மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், பரம்பிக்குளம் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்ட முகாம் அலுவலகம், பிஏபி கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை ஆகியவை திருமூர்த்திநகருக்கு பெருமை சேர்க்கும் வ'கையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூர்த்தி_நகர்&oldid=2426592" இலிருந்து மீள்விக்கப்பட்டது