திருமாலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வைணவ சமயத்தில் தருமாலைப் போற்றி தொண்டரிடிப் பொடியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் 45 தனியன்களைக் கொண்டது. தொண்டரடிப் பொடியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்டதாகும். இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)