திருமதி. புள்மோர் பள்ளி, குன்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமதி புள்மோர் பள்ளி  என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் குண்ணூரில் அமைந்துள்ள பள்ளியாகும். இப்பள்ளி 1950இல் நிறுவப்பட்டது. ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு வளர்ந்து  இப்போது உயர்நிலை பள்ளியாக உள்ளது. இப்பள்ளி குண்ணூர்-வெலிங்டன் இடையே பிளசன்ட் மலைப்பகுதியில் (Mount Pleasant.) அமைந்துள்ளது. 2011, திருமதி புள்மூரின் மறைவிற்கு பிறகு அவரது நினைவாக இப்பள்ளி உருவக்கப்பட்டது. இப்பள்ளி இப்போது அவரது அக்காள் மகள் மற்றும் மருமகன் கட்டுப்பாட்டில் உள்ளது..