திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 2011 இலும், 2012 இலும் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்கள் ஆகியவற்றில் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தினால் வழங்கப்பட்ட விருதுகளாகும். விருது வழங்கும் நிகழ்வு ஜூன் 15, 2013 இல் மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர், இந்தியாவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு அரிமா உதயசங்கர் தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியன், அஜயன்பாலா, ஈழவாணி, சி.ரவி. ஆகியோர் உரை ஆற்றினர். பரிசுத்தொகை 25000 ரூபா. [1][2]

அரிமா திரைப்பட நூல் விருது பெற்றவர்கள்[தொகு]

அரிமா குறும்பட விருது பெற்றவர்கள்[தொகு]

  • வினாயக மூர்த்தி
  • இரா.செல்வி [3]
  • வியாகுல மேரி
  • முத்து
  • தி.சிவகுமார்
  • ஜி.திருநாவுக்கரசு
  • நவயுகன்
  • ஏ.ஏ,எஸ்.சுபாஷ்

அரிமா சக்தி விருது பெற்றவர்கள்[தொகு]

  • ஈழவாணி ( சென்னை)
  • மு .சரளா (கோவை) [4]
  • நீலவேணி ராதாகிருஷ்ணன் (அவிநாசி) [5]
  • பவள சங்கரி (ஈரோடு
  • அமுதினி ஏ,வி (திருப்பூர்)[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.vallamai.com/?p=35993
  2. http://puthu.thinnai.com/?p=21136
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.