திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்
Jump to navigation
Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் | |
---|---|
![]() திருநீர்மலை கோபுரம் | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருநீர்மலை, தோயாத்ரதி ஷேத்ரம், தோயாத்ரிகிரி, நீர்மலை |
பெயர்: | திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநீர்மலை |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நீர்வண்ணன் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கை ஆழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உண்டு |
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும். [1] இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]