ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநல்லூர்ப் பெருமணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை
பெயர்:திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆச்சாள்புரம்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.
உற்சவர்:திருஞான சம்பந்தர்
தாயார்:திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்[1]

அமைவிடம்[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும்.

சிறப்புகள்[தொகு]

சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]