தியாகராசர் கழிநெடில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகேசர் கழிநெடில் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பதிக நூல்.
இதில் 12 சீர்கள் கொண்ட கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் உள்ளன.
இதன் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர்.

  • நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு.
அரவக் கிண்கிணி கால்காட்டி அரியாசனத்திருக்கும் கருணாநிதியை ஆரூரில் கண்டார் பிறவி காணாரே 

எனத் திருவாரூர் பெருமானை இந்த நூல் போற்றுவது இந்த நூலில் காணப்படும் மணிமுடி.

  • பாடலில் திருவாரூர்ப் பெருமானின்
சிறப்புச் சின்னங்கள்
திருவந்திக் காப்பு
திருச்சான வாயில்
மூவர் தமிழ்
வீரசோழிய அரியணை
அசபா நடனம்
பங்குனித் தேரோட்டம்
திருமுழுக்கு
பங்குனி உத்தரம்
கமலாலயம்
திருவாசகத் தேன்
திருவாதிரை

முதலானவை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராசர்_கழிநெடில்&oldid=1121621" இலிருந்து மீள்விக்கப்பட்டது