தாவரநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவரநூல்
நூல் பெயர்:தாவரநூல்
ஆசிரியர்(கள்):க. அரங்காசாரியார்
வகை:கட்டுரை
துறை:தாவரவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:407
பதிப்பகர்:மக்மிலியன் அன்ட் கோ (Macmillian & Co.)
பதிப்பு:மு.பதிப்பு 1909
ஆக்க அனுமதி:பொதுவில் (காப்புரிமை காலவதியாகிவிட்டது)

தாவரநூல் என்பது க. அரங்காசாரியார் எழுதிய ஒரு தாவரவியல் தமிழ் நூல் ஆகும். தாவரவியல் துறையில் வெளிவந்த முன்னோடி நூல்களில் இதுவும் ஒன்று. இதில் கையாளப்பட்ட பல கலைச்சொற்கள் இன்றும் பரந்த பயன்பாட்டில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரநூல்&oldid=3215965" இலிருந்து மீள்விக்கப்பட்டது