தாமரைப்பூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  கிராமம்  —
அமைவிடம்
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தாமரைப்பூண்டி என்பது அரியலூர் மாவட்டத்தில் செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இது மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். இவ்வூரில் சோழர்காலத்தைச் சார்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. பழமையான ஐயனார் கோவிலும் இவ்வூரில் உள்ளது. அந்த ஐயனார் கோவிலில் உள்ள மண்குதிரை நூற்றாண்டு பழமை வாய்ந்தது. அது சுடுமண் குதிரையாகக் காணப்படுகின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைப்பூண்டி&oldid=2165143" இலிருந்து மீள்விக்கப்பட்டது