தாக்சாயனி வேலாயுதன் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்சாயனி வேலாயுதன் விருது
Dakshayani Velayudhan Award
பெண்கள் மேம்பாடு
2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
விளக்கம்கேரளாவில் பெண்கள் மேம்பாட்டிற்கான விருது
இதை வழங்குவோர்கேரள அரசு
நாடுஇந்தியா Edit on Wikidata

தாக்சாயனி வேலாயுதன் விருது (Dakshayani Velayudhan Award) கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். கேரள சட்டசபையில் இடம்பிடித்த முதலாவது மற்றும் தனி தலித் பெண் தாக்சாயனி வேலாயுதன் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது. [1] 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது கேரள மாநிலத்தில் மற்ற பெண்களை மேம்படுத்துவதில் பங்களிக்கும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. [2] 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 அன்று 2019 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது தாக்சாயனி வேலாயுதன் விருதை கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமசு ஐசக் அறிவித்தார். [3] நிதிநிலை அறிக்கையில் இவ்விருதிற்காக ரூ இரண்டு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dakshayani Velayudhan: The First & Only Dalit Woman in India’s Constituent Assembly
  2. "Kerala government constituted the Dakshayani Velayudhan Award in 2019". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  3. Kerala Budget 2019
  4. "Kerala government allocates Rs 2 crore for Dakshayani Velayudhan award". Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.